சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் விடுதலை போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா இன்று (அக்.27) நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். மருதுபாண்டியர் சகோதரர்கள் சிலைகளுக்கு வெள்ளிக்கவசத்தை ஓபிஎஸ் வழங்கினார்.
பின்னர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறாரே என்று நிருபர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் அளித்த பதில் பின்வருமாறு;
இன்றைய சூழ்நிலையில் எல்லா கட்சிகளும் பிரிந்து கிடக்கிறது அதிமுக பிரிந்து கிடக்கிறது, பாமக பிரிந்து கிடக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் அவர்களுக்கு(திமுகவை குறிப்பிடுகிறார்) தான் வாய்ப்பு இருக்கிறது. இது கண்கூடாக தெரிகிறது.
Leave a Reply
Cancel ReplyRelated News
VOTE FOR CHAMPION
Who is the world cup winner of 2023
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
World News
7
-
Life Style
7
-
Fashion
6
-
Technology
5
Recent Comment
-
by Habib
Yeah
-
by Habib
Cool
-
by Wade Wilson
Thank You